
சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் வசிக்கும் திரு. திருநின்றவூர் ரவிகுமார், அசோக் லேலன் நிறுவனத்தில் பணியாற்றியவர்; பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் மாநில நிர்வாகியாக இருந்தவர். மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், தீவிரமான வாசிப்பாளர்.
நமது இணையதளத்தின் ஆசிரியர்குழு உறுப்பினர்களுள் ஒருவரான இவரது படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
1. இன்றைய இந்தியாவின் முகங்கள் (தொடர்)

- டாக்டர் கிருஷ்ண எல்லா
- ஆஷிஷ் சௌஹான்
- ஏர்மார்ஷல் ரவீந்திரகுமார் தீர்
- நாசாவிலிருந்து…..வியாசா வரை
- சகோதரி ஷிவானி
- மோகன்தாஸ் பை
- ‘விஜய்’ நாயகன்
- ஸ்ரீகாந்த் பொல்லா
- அனைவரையும் கவர்ந்த அமுல் சிறுமி
- பெருநாரை சகோதரி: பூர்ணிமா தேவி பர்மன்
2. விடுதலைப் போரில் அரவிந்தர் (தொடர்)

(வரலாற்றுத் தொடர் – 11 அத்தியாயங்கள்)
- குடும்பமும் குழந்தப் பருவமும்
- மான்செஸ்டரில்…
- தாயகத்தின் அழைப்பு
- பரோடா
- பரோடா-2
- வந்தேமாதரம்-1
- வந்தேமாதரம்-2
- சூரத் மாநாடும் அதன் பிறகும்
- அலிபூர் வெடிகுண்டு வழக்கும் ஓராண்டு சிறையும்
- கர்மயோகின் – சந்திர நாகூர்
- பாண்டிசேரி பயணம்
3. பிற தனிக் கட்டுரைகள்:
- உத்தர்பாரா பேருரை உரைப்பது என்ன?
- ‘விஜயா’வில் அரவிந்தர்
- கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்
- அரவிந்தர் ஐ.சி.எஸ். ஆகாதது ஏன்?
- அன்பு மனைவிக்கு அரவிந்தர் எழுதியது…
- அரவிந்தர் கிறிஸ்தவரான கதை
- புறப்பாடு ஒரு புதிர்
- ஆச்சார்யர் நரேந்திரர்!
- விவேகானந்தரின் பன்மொழிப் புலமை
- பாவி என்பதுதான் பாவம்
- தேநீரும் விவேகானந்தரும்
- அம்பேத்கரின் நூல்கள்
- சுயசரிதங்கள்: ஒரு பார்வை
- அண்டங்காக்கையும் அமாவாசையும்
- புடவையும் சல்வார் கமீஸும்
- பாணபத்திரரும் சியாமா சாஸ்திரியும்
- அனந்தாழ்வாரும் முத்துத் தாண்டவரும்
- மொக்கச்சாமியை உங்களுக்குத் தெரியுமா?
- ஸ்ரீநீவாசனுக்கு வைர கிரீடம் சூட்டிய ரங்கநாதன்
- இந்தியாவின் பல்கேரிய நண்பர் ரகோவ்ஸ்கி
- ‘சுப்ரமண்ய’ வேதம்
- அக்காரக்கனியும் அமரகவியும்
- கபட கேஸரி
- சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!
- கடமையும் கயமையும்
- அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்
- இருமையின் இறைவன்
- புத்தொளியில் மதச்சார்பின்மை
- புத்தொளியில் தேர்தல் ஆணையம்
- புத்தொளியில் நீதிமன்றங்கள்
- சர்தார் படேல்- சில தகவல்கள்
- சுந்தர.ஜோதி: சில நினைவுகள்
- அடல்ஜி: பாரத ரத்னம்
- மூவர் முலையும் மூவாத் தமிழும்
- மன்னன் எழுதிய மாமன்னனின் கதை
- வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்
- வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே
- தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்
- ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!
- புரட்சியாளர் வீர சாவர்க்கர்
- வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி
- பூரண அகிம்சை அறத்துக்கு எதிரானது, அது ஒரு பாவம்
- ஏ.ஐ. தொழில்நுட்பமும் விஸ்வகர்மாவும்
- ஆனைமுகத்தானே…. விநாயகா!
- கார்கில் போர்: வெற்றியும் அனுபவங்களும்
- மூக்கு சீர் ஒட்டறுவைச் சிகிச்சை- ஒரு தகவல்
- காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?
- காரல் மார்க்ஸும் விஷ்ணு பாவாவும்
- வாட்ஸ்ஆப் வரலாறு பெருகக் காரணம் என்ன?
- ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-1)
- ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)
- தாய்த் தமிழ் வாழ்க!
- பாரதியும் தேசிய கொடியும்
- திப்பு சுல்தான்: ஒரு திகில் கதை
- பல உயிர்களைக் காப்பாற்றிய படகோட்டி
- காங்கிரஸின் கபடமும் சிங்கத்தின் சிலிர்ப்பும்
- நசுங்கிய தலை… துடிக்கும் வால்
- வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா
4. நூல் அறிமுகம் கட்டுரைகள்:
- சைவ சமயத்தில் மொழிப்போர் -மதிப்புரை
- மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1 – நூல் அறிமுகம்
- நவகவிதை: நூல் மதிப்புரை
- Phiosopher Saint – நூல் அறிமுகம்
- மோடியின் தமிழகம் – ஒரு கண்ணோட்டம்
- அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்
- பாரதீயப் பெண்மணிகள்: ஒரு முழுமையான பார்வை – நூல் மதிப்புரை
- பாஸ்கர் ராவ் என்னும் அற்புத ஆளுமை – நூல் மதிப்புரை
- ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்
- அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்
- ஆத்ம ஞான ரத்தினமும் சில சிந்தனைகளும்…
- சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -1
- சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -2
- சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -3
- தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்
- ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்
- வேத காலம்- நூல் மதிப்புரை
- சிங்கப்பாதை- நூல் அறிமுகம்
- ஹிந்துத்துவம் – ஒரு நூல் அறிமுகம்
- ஜெய் ஸோம்நாத்: நூல் அறிமுகம்
- கடமையைச் செய்: நூல் அறிமுகம்
- அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை
- தேசப்பிரிவினை நாட்கள்: நூல் அறிமுகம்
- பசும்பொன் தேவர் போற்றிய ஆர்எஸ்எஸ்: நூல் அறிமுகம்
- பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்: நூல் மதிப்புரை
- பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை
5. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்:
- ஆன்மிகமும் தேசியமும் -மகரிஷி அரவிந்தர்
- அரவிந்தரின் புதிய தேசியம் -மகரந்த்.ஆர்.பராஞ்சபே
- விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்! -மௌலானா வஹிதுதீன் கான்
- தவறான புரிதலில் சனாதனத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்! -ராம் மாதவ்
- சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதத்தின் பரிமாணங்கள் – டேவிட் ஃபிராலே
- பாரதத்தையும் சநாதன தர்மத்தையும் மதிப்போம்! -டேவிட் ஃபிராலே
- இந்தியா ஐக்கியமேயன்றி கூட்டாட்சியன்று- ராம் மாதவ்
- பாரதத்தையும் சநாதன தர்மத்தையும் மதிப்போம்! -டேவிட் ஃப்ராலே
- மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள் -சான் பிராட்ரிக்
- 370ஆவது பிரிவு நீக்கமும் அதன் பயன்களும்… -எஸ்.குருமூர்த்தி
- ஜனநாயகத்தாலும் முடியும்: மேற்குலகிற்கு மோடியின் செய்தி -எஸ்.குருமூர்த்தி
- மீண்டும் 2012-24ஆ, அல்லது 1989-98ஆ? -எஸ்.குருமூர்த்தி
- வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி – ஜெ.நந்தகுமார்
- பூரண அகிம்சை அறத்துக்கு எதிரானது, அது ஒரு பாவம் – வீர சாவர்க்கர் நேர்காணல்
- காந்திஜியும் ஆர்எஸ்எஸ்ஸும்– டாக்டர் மன்மோகன் வைத்யா
- ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரல் (நேர்காணல்) – கிருஷ்ண கோபால்
- சமூக மாற்றத்தின் மூலமாக ஸ்வராஜ்ஜியம் – டாக்டர் மன்மோகன் வைத்யா
- சாவர்க்கரின் உண்மை வடிவைக் காண்போம்! – சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்
- சமூக நல்லிணக்கம் காக்க மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும் – டாக்டர் சதீஷ் பூனியா
- பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்? – ஸ்வபன் தாஸ் குப்தா
- சாவர்க்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சாசனம் – சோமன் சென் குப்தா
- அவரது ஆன்மிக வீடு – ராம் மாதவ்
- சாத்தான் வேதம் ஓதலாமா? – ஷெசாத் பூனாவாலா
- இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் விவேகமானவை! -பிரியம் காந்தி மோடி
- இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையில்லை! -எம்.ஜே.அக்பர்
- அறம் வெல்ல தாமதமாகிறதே, அது ஏன்? -டாக்டர் சசிகிரண் உமாநாத்
- ஷாகாவுக்கு வெளியே சங்கம் -ராம் மாதவ்
- மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை – ராம் மாதவ்
- விடுதலைக்கான பயணப் பாதை -அத்வைத கலா
- நூற்றாண்டு காணும் சிந்தனை – அகிலேஷ் மிஸ்ரா
- முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? – ராம் மாதவ் (நேர்காணல்)
- ஏ .ஐ. தொழில்நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி – ஸ்வேதா மகேந்திரா
- என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்! – பல்பீர் புன்ச்
- மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ.ஐ.யின் குறுக்கீடு ஓர் அபாயம்! -பிரிட்ஜோப் காப்ரா (நேர்காணல்)
6. இந்தியக் கலாச்சாரத்தின் கட்டுமானம் (5 பகுதிகள்)

மூலம்: சுவாமி சுத்திதானந்தர்
தமிழாக்கம்: திருநின்றவூர் ரவிகுமார்