மகாகவியின் மாறாத ஆசை

‘வந்தேமாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிக்கும் சட்டம் நிறைவேறிவிட்டது. அதுகுறித்த இனிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் திரு. மாலன். ’தினமணி’ நாளித்ழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பதிவாகிறது.

நதிநீர் முழுதும் நாட்டின் உடமை!

தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...

எதிர் நோக்கில் சிந்தியுங்கள்!

பொது ஊடக செய்திகள் இணையத்தின் தகவல் கருவூலமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையம் - அதிலும் குறிப்பாக - சமூக ஊடகங்கள் தான் பொது ஊடகங்களுக்கு தகவல் கருவூலமாக மாறி இருக்கின்றன. இந்த மாற்றம் கூட எதிர்நோக்கில் சிந்திப்பது தானே? முகநூலில் திரு. டி.கே.எல்.ஸ்ரீராம் எழுதிய இநதக் கட்டுரையை, நட்புரிமையுடனும் நன்றியுடனும் இங்கே மீள்பதிவு செய்கிறோம்!

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

மறைந்த எழுத்தாளர் கவிஞர் எதிரொலி விசுவநாதன் அவர்களுக்கு ஒரு ஆத்மார்த்தமான நினைவஞ்சலி…

இது காமகோடிக்கு கேவலமல்ல…

மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது (28.07.2026) காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை ‘கோமிய நிபுணர்’ என்ற கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்மான இரு கண்டனங்களும் இரு செய்திகளும் இங்கே… 

கரப்பான் பூச்சிகள்: பிரச்சினை மோடிக்கு மட்டுமல்ல!

அரசுக்கு எதிராக சில ஆயிரம் பேர் திரண்டு வன்முறை செய்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. அரசுக்கு எதிரானவர்களை விட ஆதரவான மக்கள் தான் அதிகம். ஆனால் போராட்டத் தருணங்களில் மக்களின் அரசு ஆதரவு வெளிப்படுவதில்லை. அதுதான் கவலை அளிக்கும் விஷயம்.

கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி

கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….

அகிலம் போற்றும் ஆவுடையாள்   

சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.

கோமதி அந்தாதி உரை விளக்கம்: நூல் அறிமுகம்

கோமதியந்தாதி ஆசிரியர் அண்ணாமலைக் கவிராயரின் வரலாற்றை,  உரையாசிரியர் முதன்முதலாக மரபுக் கவிதை வடிவில் பாடி அவரது புகழுக்கு  மேலும், ஒரு மகுடத்தைச் சூட்டியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

பெருந்தலைவரும் நானும்….

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முகநூல் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.

ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்

அண்மையில் BLAST என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. ஆங்கிலத்தில் அதை ‘வெடிப்பு’ என்று சொல்லலாம் :). அதை விட கடுமையான வெடிப்பை எழுத்தில் காட்டி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். இதை மறுபதிவிடுவது நமது கடமையல்லவா?

சொரணையுள்ள இந்துக்களாக இருக்க வேண்டும்

கரூர் இனாம் நிலம் தானம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் களைகட்டியுள்ள நிலையில், நமது மனசாட்சியுடன் பேசுகிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

கரூர் கோவில் இனாம் நிலங்கள்: என்னதான் பிரச்சினை?

கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...

சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!

சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.

இவரல்லவோ முதலமைச்சர்!

துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை,  ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர்.