நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நிலங்களை அடையாளம் காணுமாறு அண்மையில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சில முக்கிய அம்சங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
வீரத்துறவியின் அணியினில் சேர்வோம்!
ஹிந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் இராம.கோபாலன் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு 2026 செப். 119இல் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக்கவிதை இங்கு மீண்டும் பதிவாகிறது.
கோபால்ஜி நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!
இளமையிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து, தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்தவர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள். இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. அவரைப் பற்றி சுருக்கமான ஓர் அறிமுகம்...
இரு பாரதி பாடல்கள்- ஆங்கில மொழியாக்கம்
எழுத்தாளர் திரு. ஜடாயு தனது முகநூல் தளத்தில் இரு முக்கியமான பாரதி பாடல்களை எளிய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். நல்லவை எங்கிருந்தாலும் மீள்பதிவு செய்து மகிழ்வது நமது இயல்பாதலின் இங்கே உங்கள் பார்வைக்கு… (முதலில் மகாகவியின் தமிழ்க் கவிதை, அடுத்து இருப்பது திரு. ஜடாயுவின் ஆங்கில மொழியாக்கம்)...
விநாயகர் அகவல்
ஹிந்து சமுதாயத்தின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இயல்பு தான். இதற்கு அவ்வப்போது ஏதேனும் சிக்கல்கள் வருவதும், அதைச் சீர் செய்ய நல்லுள்ளங்கள் போராடுவதும் வழக்கமாகி விட்டது. இப்போது சைவ- வைணவ யுத்தமாக ஒரு சிக்கலை ஹிந்து சமுதாயம் எதிர்கொள்கிறது. இதற்கு நல்ல தீர்வு தர அந்த விநாயகப் பெருமானையே வேண்டுவோம்! ஔவையார் அருளிய இந்த விநாயகர் அகவல், பிரிவினை எண்ணங்களைச் சாய்க்கும் மருந்து. பிரார்த்திப்போம்!
திராவிட இயக்க வரலாறு: பகுதி -7
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி, பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 6…
பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்
இந்திய பொறியியல் வானில் துருவ நட்சத்திரமாக ஒளிரும் விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினம், தேசிய பொறியாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது....
பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளியின் சிறப்புக் கட்டுரை.
அமராவதிக்கு ஆரத்தி: துறவிகளின் முன்னெடுப்பில் ஒரு மக்கள் இயக்கம்
தமிழகத்தின் ஜீவநதியான காவிரியின் துணையாறு அமராவதி. இந்த நதிக்கு தீப ஆரத்தி திருவிழாவை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சிறப்புற நடத்தி வருகிறது. ஆறுகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கத்திற்கான முதல்படியாகவே, இந்த ஆரத்தி விழாக்களை துறவிகள் முன்னெடுத்து, மக்களை பக்தியால் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
விடுதலைப் போரை வழிநடத்திய சநாதன தர்மம்
இந்திய விடுதலைப் போராட்டம் ஹிந்து தேசிய சிந்தனைகளுடன், சநாதனக் கருத்துகளுடன் வார்க்கப்பட்டது என்கிறார் பாஜக நிர்வாகியும் சிந்தனையாளருமான திரு. ராம் மாதவ். தொடர்ந்து படியுங்கள் தர்க்கரீதியிலான அவரது கட்டுரையை...
நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுப்போம்!
தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்து மக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் திரு. அர்ஜூன். சம்பத் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…
நீரின்றி அமையாது உலகு
தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…
ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும்!
தாராபுரத்தில் செப். 6,7, 8 தேதிகளில் நடைபெற்ற ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram
மகரிஷி அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வாழ்க்கையில் தொடங்கி அவர்களது கருத்தியல், அதற்காகத் தொடங்கப்பட்ட ஆசிரமம், ஆரம்பத்தில் அதனுடன் இணைந்தவர்கள், பல்வேறு கட்டங்களாக அதன் வளர்ச்சி, இன்றைய நிலை, ஆசிரமம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்காலத் திட்டங்கள் என 14 அத்தியாயங்களில் முழுமையான வரலாற்றை எழுதி உள்ளார் கிருஷ்ணன்டு தாஸ்பட்நாயக்.
அமராவதித் தாயை வணங்குவோம்!
தாராபுரத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேரா. இராம.ஸ்ரீநிவாசன் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு.