திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரியது தமிழக அரசு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஏளனம் பேசிய தமிழக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது (பிப். 2), நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பான சில பத்திரிகை செய்திகள் இங்கே…

புதுவையில் பூத்த யோக மலர் – 2

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-2...

நீதிபதிக்கு எதிரான அவதூறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…

புதுவையில் பூத்த யோகமலர் – 1

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களால் தரம் உயரும் நடுத்தர வர்க்கம்!

மத்தியில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் போல கவர்ச்சிகரமான மானியங்களில் கவனம் செலுத்தாமல், மக்கள் பயன் பெறும் வகையிலான அடிப்படைச் சீர்திருத்தங்களில் தான் அதிகமான கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உச்சமானவை. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை உயர்த்தியதன் மூலமாக, வரிவிதிப்பு வலைக்குள் இருந்த பலகோடி நடுத்தர மக்கள் வெளிவந்தார்கள். அதன்மூலமாக, அவர்களின் சுகாதார, வீட்டுவசதி உள்ளிட்ட இதரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

வஜ்ராயுதமும் பாசுபதாஸ்திரமும்

‘பொருள் புதிது’ தள ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான திரு. கருவாபுரிச் சிறுவன், செண்பகவல்லி அணைக் கால்வாய் சீரமைப்பு குறித்து இத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள சட்ட்சபைத் தேர்தலில் இந்தக் கோரிக்கை பிரதான இடம் பெறுவது விவசாயிகளின் கனவை நனவாக்கும். இக்கட்டுரை, செண்பகவல்லி அணை கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதி....

நீதிபதிக்கு எதிரான அவதூறு; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...

21-ஆம் நூற்றாண்டில் காந்தி

காந்திய சிந்தனையாளர் அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் எழுதிய அற்புதமான கட்டுரை, காந்திஜி நினைவுநாளை ஒட்டி இங்கு வெளியாகிறது...

திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விமான விபத்துகளில் பலியான இந்திய பிரமுகர்கள்

இன்று காலை மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த விமான விபத்தில் மாநில துணை முதல்வர் அஜித் பவார் பலியாகி இருக்கிறார். விமான விபத்துகளில் அரிய மானுட உயிர்கள் பலியாவது அவ்வப்போது நிகழ்கிறது. இந்தியாவுடன் தொடர்புடைய சில முக்கியமான விமான விபத்துகள் பற்றிய தொகுப்பு இங்கே…

கம்யூனிஸ்டுகளின் அகோர முகம்

நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அகோர முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார், பாஜகவின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள்…

இந்தியக் குடியரசில் மக்கள்நல நிர்வாகத்திற்கே முதன்மை!

குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் எழுதிய இக்கட்டுரை பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அக்கட்டுரை இங்கே…

மூலப்பத்திரத்தின் மூலம்!

ஒரு குறிப்பிட்ட நிலம் பஞ்சமி நிலமா என்பதை வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் கண்டறியலாம். பொதுவாகவே மூலம் என்பது இருவகைப்படும். ஒன்று உள்மூலம், இன்னொன்று வெளிமூலம். ஆனால், ஏ ரிஜிஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள. டி.சி. என்பதைத் தவிர, பஞ்சமி நிலங்களுக்கு எந்த மூலமும் இல்லை.

டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…

நேதாஜி (கவிதை)

-வ.மு.முரளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (தோற்றம்: 1897 ஜன. 23) விவேகானந்தரின்வீர உரைகளால்வார்க்கப்பட்டவன்.ஆன்மீகத்தில்ஆசை கொண்டுஅலைந்து கண்டவன்.ஆங்கிலேயரின்அடக்குமுறையால்அவமானப்பட்டவன்.ஐ.சி.எஸ்.சைஉதறியதாலேஅதிசயமான(ண)வன்.சும்மா வராதுசுதந்திரம் என்றுஉணர்ந்து சொன்னவன்.காங்கிரஸ் கட்சியின்காலித் தனங்களால்காயம் பட்டவன்.சிறைத் தண்டனையால்சித்திரவதையால்சிரமப் பட்டவன்.உடலே நொந்துஉறுத்தியபோதும்உறுதியானவன்.அன்னியர் கண்ணில்மண்ணைத் தூவிபறந்து போனவன்.ஹிட்லரை நேரில்குற்றம் கூறியகுறிஞ்சிப் பூவினன்.சுதந்திரத் தீவின்சுறுசுறுப்போடுகை கோர்த்தவன்.ஐ.என்.ஏ.வால்ஆங்கிலேயரைஅலற வைத்தவன்.எண்ணிய கனவைஎய்திடும் முன்னர்எரிந்து போனவன்.இன்றும் தேசியஇதயங்களிலேஇனிது வாழ்பவன். $$$