கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...
சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!
சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.
இவரல்லவோ முதலமைச்சர்!
துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை, ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர்.
இனிமை தரும் நாற்பது – 27
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 27…
நேரமில்லை போலும்!
செண்பகவல்லி அணை திட்டத்தை ஆதரித்து ‘பொருள்புதிது’ தளம் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இத்திட்டம் குறித்த புரிதல் தமிழக ஆட்சியாளர்களுக்கோ, அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஆர்வலர்களுக்கோ இல்லை போலும் என்று வருந்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலை: ஒரு பார்வை
’நாம் தலைவர்கள்’ அமைப்பின் தலைவர் திரு. அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்த நமது பார்வையை திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார் இங்கே எழுதுகிறார்…
சியாம பிரசாத் முகர்ஜி என்னும் மகத்தான தேசபக்தர்
பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவியவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, இக்கட்டுரை வெளியாகிறது...
கீதையின் பாதையில்…
ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர் ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று, சங்கரன்கோவில் சிவத்தொண்டர் மா.பட்டமுத்து அவர்களின் கட்டுரை உதவியுடன் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்
“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....
இனிமை தரும் நாற்பது – 26
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 26…
இனிமை தரும் நாற்பது – 25
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 25…
இனிமை தரும் நாற்பது – 24
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 24…
இனிமை தரும் நாற்பது – 23
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 23…
நரேந்திர மோடி பற்றி பிரணாப் முகர்ஜி
நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 இல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியைப் பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…
‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான 3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…