புதுவையில் பூத்த யோக மலர்- 13

-திருநின்றவூர் ரவிகுமார் இ.  ஆசிரமம்: ஆரம்பமும் வளர்ச்சியும்  இ-1.  ஆசிரமவாசிகள் யார்?  காண்க: அத்தியாயம்- 12 ஸ்ரீ அரவிந்தரின் ஸித்தி தினத்தில் இருபத்தைந்தாக  இருந்த ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் முப்பத்தாறாக உயர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அது வேகமாக வளர்ந்தது. மேலும் சில வீடுகள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கட்டடப் பராமரிப்பு, சமையல், வேலையாட்கள், மின்சாரப் பராமரிப்பு, சலவை என பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் ஆசிரமவாசிகளே பார்த்துக் கொண்டனர். இது அன்னையினால் வந்த வளர்ச்சி. … Continue reading புதுவையில் பூத்த யோக மலர்- 13

சிவாய்மார் மேடை

அய்யா வைகுண்டரின் வழிபாட்டுநெறியில் திளைப்பவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். அவரது அய்யாவழி குறித்த சிறு கட்டுரை இது.

துரந்தர் – ஒரு பார்வை

தமிழில் வெளிவரும் மாற்றுப் பிரசாரப் படங்கள் அதாவது வலதுசாரி பிரசாரப் படங்கள் என்று சொல்லப்படும் படங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவற்றைப் பற்றி நான் எழுதுவதுமில்லை. அவற்றைப் பார்ப்பதும் இல்லை. நானே அந்தப் படங்களை ஏற்கவில்லை. அந்தப் படங்களை இந்தப் போலி முற்போக்காளர்கள் குறை சொல்லும்போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘துரந்தர்’ போன்ற படங்களைக் குறை சொல்வது அவர்களது பதற்றத்தைத்தான் காட்டுகிறது.

புதுவையில் பூத்த யோக மலர்- 12

“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் =  சூப்பர் மைண்ட்.  மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்”  என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்....

பாரதி தரிசனம்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. பத்மன் எழுதியுள்ள நூல் ‘தத்துவ தரிசனம்’. இந்நூலின் ஒரு அத்தியாயம் மகாகவி பாரதி என்னும் அமிழ்தில் திளைக்கிறது. இதோ அந்த அத்தியாயம்…

புதுவையில் பூத்த யோக மலர்- 11

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அது அவளுக்காக, அவளது ஆன்மா விழிப்புக்காகப் பெற வேண்டும். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை விடவும் மிக பரந்த நோக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசையும் அதன் செயல்பாடுகளையும் பார்ப்பதாகவே நம் கண்ணோட்டம் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த தேசியத்தைக் கண்டடைய வேண்டும். அதை சுதந்திரம் பெறச் செய்ய வேண்டும்....

காதுள்ளவர்கள் கேட்கட்டும்!

கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் அனுபவம், கவிஞர் திரு. லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் அனுபவப் பதிவில் தெறிக்கிறது. அவரது அறிவுரையை காதுள்ளவர்கள் கேட்கட்டும்!

புதுவையில் பூத்த யோக மலர்- 10

நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது....

குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள்

பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள்  ‘என்னால் முடியாது,  முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா...’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்....கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கட்டுரை...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…

வெட்டவெளி

நாகர்கோவிலில் வசிக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தத்துவமும் கவிதையும் இயந்த மன கொண்டவர். முகநூலில் அவர் எழுதும் இனிய கவிதைகள் நமது தளத்தில் அவ்வப்போது வெளியாகும்...

உருவகங்களின் ஊர்வலம் – 82

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன…. இது கவிதை #82..

சமூகத்தை எதிர்கொள்ளுதல்

சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை. அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது. நாமே கற்றுக் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் இது. கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட. கோட்பாடுகள் வழியே, கொள்கைகள் வழியே, அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை. வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும்.

தான் வாழ மனிதனைக் கொல்லும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

அமெரிக்காவில்  உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் திரு. ஸ்டூவர்ட் ரஸல்;  ‘செயற்கை நுண்ணறிவு: ஒரு நவீன அணுகுமுறை’ என்ற நூலை எழுதியவர்; அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மாநாட்டை ஒட்டி  அவர்   ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் இது…

புதுவையில் பூத்த யோக மலர்- 9

‘ஆர்யா’ தொடங்கப்பட்ட நேரமும் முதல் உலகப்போர் தொடங்கிய நேரமும்  ஏறத்தாழ ஒரே நேரத்தில். இதை எதிர்பாராத நிகழ்வாகக் கருத முடியாது. உணர்வு தளத்தில் அழிவு சக்தியான போருக்கு எதிராக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆன்மிக சக்தியின் பிரதிநிதியாக  ‘ஆர்யா’ வெளிப்பட்டது.