'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 19…
வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?
‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...
இனிமை தரும் நாற்பது – 18
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 18…
ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?
காங்கிரஸ் கட்சியின் திடீர் தலித் பாசம் குறித்து யாரும் வியக்கலாம். ஆனால், வரலாறு ஊமையல்ல...
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அதையொட்டி, எழுத்தாளர் திரு. இளையபெருமாள் சுகதேவ் அவர்களின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…
நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்களின் கோரமுகம்
கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னணியை ஆராய்கிறார் எழுத்தாளர் அத்வைத கலா. இக்கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானதன் தமிழ் வடிவம்....
இனிமை தரும் நாற்பது – 17
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 17…
தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம்.
இனிமை தரும் நாற்பது – 16
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 16…
சாவர்க்கரும் ஜனநாயகமும்
"தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது, நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது."
இனிமை தரும் நாற்பது – 15
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 15…
இந்திய வரலாற்றில் வ.உ.சி.: நூல் அறிமுகம்
இது ஒரு வரலாற்றுப் புத்தகம் .செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லுகின்ற, இந்திய வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஒரு வரலாற்றுக் காவியம். வ.உ.சி. அவர்களின் வம்சாவழியில் வந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.ப.முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயன்று தொகுத்த புத்தகம் தான் இது.
கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்னவென்று தெரியுமா?
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவது, இங்குள்ள பலரது கனவு. இதுகுறித்து எச்சரிக்கிறார், எழுத்தாளர் திரு. பி.எஸ்.நரேந்திரன். இது இவரது முகநூல் பதிவு.
இனிமை தரும் நாற்பது – 14
'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 14…
பதிப்புலகில் திருக்கருவையந்தாதிகள்: பகுதி-2
வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் நிறைவுப் பகுதி…