மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…

‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான  3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…

மதம் மாறியவர் ஜாதி சான்றிதழ் கோர முடியாது: முக்கியமான தீர்ப்பு

‘சூடான ஐஸ்கிரீம்’ பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. போன்ற ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் நமது செக்யூலர் அரசுகளின் கிறுக்குத்தனமான ஆணைகள், சூடான ஐஸ்கிரீமைத் தான் நினைவு படுத்துகின்றன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) அளித்துள்ள தீர்ப்பு (26.06.2026) காலத்தே கிடைத்த சட்ட வழிகாட்டுதல் எனில் மிகையில்லை. அது தொடர்பான இரு செய்தி ஆவணங்கள் இங்கே...

சப்தரிஷிகள்: மனிதர்களை அறிந்தால் இயக்கத்தையும் அறியலாம்

இந்த நூல்களின் சிறப்பு என்னவென்றால், இவை பெரிய ஆய்வு நூல்களாக இல்லாமல், கல்கண்டு போலச் சுருக்கமாகவும் இனிமையாகவும் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கின்றன. ஒவ்வொரு தலைவரின் வாழ்க்கையிலிருந்தும் ஒரு பண்பு, ஒரு சிந்தனை, ஒரு நிர்வாகத் திறன், ஒரு மனிதநேயம் போன்ற அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன....

பாண்டியர் இருவர்: நூல் அறிமுகம் 

கரிவலம் வந்த நல்லுார் பகுதியில் வாழ்ந்த இரு பெரும் அரசர்களைப் பற்றிய சிறப்புகளை  தனக்கே உரிய பாணியில் ஒரு வட்டார வரலாற்று நாவலாகப் படைத்துள்ளார், பெண்ணின்நல்லாள் அகிலாண்ட பாரதி கோபாலகிருஷ்ணன்.  

சர்வாதிகாரியை எதிர்கொண்ட அந்த நெருக்கடி நாட்கள்…

 மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி  முன்னாள் தலைவருமான  திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது  ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’  நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.  அதன் சில பகுதிகள் இங்கே…

காலக் கணிதம்

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்த் தாய்க்குக் கிடைத்த இளையமகன் கவியரசு கண்ணதாசன். திரைப் பாடல்களிலும் இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்த, அமுதத் தமிழ்ச் சொல்லாற்றலுக்கு சொந்தக்காரர். கவிஞர் மட்டுமல்ல, நாடறிந்த எழுத்தாளர்; அரிய மானுடர். அன்னாரது நூற்றாண்டு இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. அதனையொட்டி அவரது சுய பிரகடனக் கவிதை இங்கே…

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை?

1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது.  இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் அனைத்தும் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால், அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.

ஆபாசத்தை வேரறுப்போம்!

கையடக்கமான திறனறி அலைபேசிகள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இதில் உள்ள இணையவசதியால் ஆபாசப் படங்கள் மலிகின்றன; மனித மனங்களை நச்சாக்கி வருகின்றன. இதுதொடர்பாக 2015இல் தினமணியில் வெளியான இக்கட்டுரை இன்று கூடுதல் கவனம் பெறுகிறது.

கம்பனில் காத்திருப்பு – நூல் மதிப்புரை

முனைவர் செ.ஜகந்நாத் எழுதியுள்ள  ‘கம்பனில் காத்திருப்பு’  நூலுக்கு இந்துத்துவ சிந்தனையாளர், கம்பராமாயண அறிஞர் ஜடாயு எழுதிய அணிந்துரை இது...

இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்

இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்

இனிமை தரும் நாற்பது – 22

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 22…

தமிழகத்தின் போர்க்குரல் வாஞ்சிநாதன்

நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ஆம் தேதி.  

ஜம்புத்வீபப் பிரகடனம்

 இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க 1801 ஜூன் 16 அன்று மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட முதல் விடுதலைப் பிரகடனம்  ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ ஆகும். இதுவே 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முந்தைய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் முழக்கமாகும்.

இனிமை தரும் நாற்பது – 21

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 21…