இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது.

இனிமை தரும் நாற்பது – 20

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 20…

அடுக்களையில் இருந்து அபாயப் படை

அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது,  காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.

முஸ்லிம்களிடையில் தீண்டாமையும் ஜாதிமத பேதமும் இல்லையா?

சமத்துவமின்மை உலெகெங்கும் உள்ளது. அதைக் களையவே சமயங்கள் தோன்றின. ஆயினும் சமயங்களினுள்ளும் சமத்துவமின்மை தாண்டவமாடுகிறது. ஹிந்து சமயத்தில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக பல மகான்கள் போராடி, சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளனர்; சீர்த்திருத்தங்கள் தொடர்கின்றன. அதே சமயம், ஹிந்து சமயத்தைப் புறம் பேசும் இஸ்லாம் மதத்திலும் குறைகள் இல்லையா? இக்கேள்வியை 1935இல் கேட்டிருக்கிறது ஒரு பத்திரிகை. நமது காலப் பெட்டகத்தில் அந்தப் பத்திரிகையின் கட்டுரை இடம் பெறுகிறது…

சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

சநாதனம் என்ற சொல்லிற்கு  'என்றுமே அழியாத' என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  "கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்".

பழங்குடியினர் சலுகைகள் யாருக்கு?

லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவற்றைக் கைவிட்டு விட்டு, வேறு மதத்திற்குச் சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம்: அரசின் நிலைப்பாடு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த  (புதிய) மாநில அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

திருப்பரங்குன்றம்: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இனிமை தரும் நாற்பது – 19

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 19…

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...

இனிமை தரும் நாற்பது – 18

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 18…

ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?

காங்கிரஸ் கட்சியின் திடீர் தலித் பாசம் குறித்து யாரும் வியக்கலாம். ஆனால், வரலாறு ஊமையல்ல...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அதையொட்டி, எழுத்தாளர் திரு. இளையபெருமாள் சுகதேவ் அவர்களின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது…

நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்களின் கோரமுகம்

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னணியை ஆராய்கிறார் எழுத்தாளர் அத்வைத கலா. இக்கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியானதன் தமிழ் வடிவம்....

இனிமை தரும் நாற்பது – 17

'இனியவை நாற்பது' பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. வாழ்க்கையில் எவை இனியவை என்பதை இந்தப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை கதை வடிவில் சொல்லி விளங்க வைக்கிறார் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள். இது பகுதி- 17…