தாராபுரத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேரா. இராம.ஸ்ரீநிவாசன் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு.
Tag: வ.மு.முரளி
வானிலிருந்து நாட்டை அளப்போம்!
‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு 'வானத்தின் கண்' என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!
வழிகாட்டு கண்ணா!
இன்று கோகுலஷ்டமியை முன்னிட்டு ஒரு கவிதை...
சென்னையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தியாகியர் நினைவகங்கள்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடையாறு பகுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சாலையில் அமைந்துள்ள நினைவகங்களும் மணிமண்டபங்களும், தலைவர்களின் சிலைகளும் பார்க்க ஆளின்றி, பராமரிக்க அக்கறையின்றி பரிதாப நிலையில் இருக்கின்றன. (புகைப்படங்களுடன் நேரடி ரிப்போர்ட்)...
நம்பிக்கையூட்டும் பிரதமரின் சுதந்திர தின உரை!
தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய இந்த ஆண்டின் சுதந்திர தின உரை (2026, ஆகஸ்டு 15), இதுவரை ஆற்றிய சுதந்திர தின உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் பேசிய உரைகளின் காலத்தை விடக் குறைவாக இருந்த போதும் (75 நிமிடங்கள்), இந்த ஆண்டின் உரை எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதாக இருந்தது....
மாறன் சகோதரர்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022)வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது இரண்டாம் கட்டுரை)…
தயாநிதி மாறனால் ஏற்பட்டது மாபெரும் நிதியிழப்பு மட்டுமல்ல!
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022) வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது முதல் கட்டுரை)...
வந்தே மாதர கீதம்: அவமதித்த சோனியாவுக்கு கண்டனம்
சுதந்திர தினத்தன்று தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வந்தே மாதரம் பாடியதை நிறுத்த அக்கட்சியின் தலைவி சோனியா முயன்றது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அது தொடர்பான 4 கண்டனங்கள் இங்கே…
சுதந்திரத்தைப் போற்றுவோம்!
எழுத்தாளர் திரு. வ.மு.முரளியின் சுதந்திர தினக் கவிதை...
விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!
சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று தெரிவதில்லை. பூர்வஜன்ம நினைவாக இருக்கலாம். அப்படி என்னை முதல் முறை சந்திப்பிலேயே ஆகர்ஷித்தவர் நம்பி அண்ணா. தற்போது ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரை ஒரு சஹ்ருதயராக வாழ்த்தி மகிழ்கிறேன். எனது இதழியல் பணியில் சில திசைகாட்டிகள் உண்டு. அவர்களுள் முதன்மையானவர் நம்பிஜி.
நதிநீர் முழுதும் நாட்டின் உடமை!
தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...
கரப்பான் பூச்சிகள்: பிரச்சினை மோடிக்கு மட்டுமல்ல!
அரசுக்கு எதிராக சில ஆயிரம் பேர் திரண்டு வன்முறை செய்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. அரசுக்கு எதிரானவர்களை விட ஆதரவான மக்கள் தான் அதிகம். ஆனால் போராட்டத் தருணங்களில் மக்களின் அரசு ஆதரவு வெளிப்படுவதில்லை. அதுதான் கவலை அளிக்கும் விஷயம்.
சர்வாதிகாரியை எதிர்கொண்ட அந்த நெருக்கடி நாட்கள்…
மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி முன்னாள் தலைவருமான திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’ நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதன் சில பகுதிகள் இங்கே…
ஆபாசத்தை வேரறுப்போம்!
கையடக்கமான திறனறி அலைபேசிகள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இதில் உள்ள இணையவசதியால் ஆபாசப் படங்கள் மலிகின்றன; மனித மனங்களை நச்சாக்கி வருகின்றன. இதுதொடர்பாக 2015இல் தினமணியில் வெளியான இக்கட்டுரை இன்று கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்
இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்