மிகவும் நீண்ட பதிவு.. சமூகத்தின் மறதியைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை! பொறுமை காத்து அருளுங்கள். இதனை எப்படியாவது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்!
Tag: வ.மு.முரளி
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: தேசியத்துக்கு நல்லது!
தமிழகத் தேர்தல் களத்தில் நடந்திருப்பது ஓர் அமைதிப்புரட்சி. 1967க்குப் பிறகான அரசியல் புலத்தில் இரு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சி வெல்வது, அதுவும் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெல்வது சாமானியமானதல்ல. இதனைச் சாதித்திருக்கும் நடிகர் விஜய் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அவரது கட்சி கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டிவிட்டது
தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…
உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம்: மக்கள் மீது நம்பிக்கை
-வ.மு.முரளி 2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.
கூட்டணிகளுக்குள் குத்துவெட்டு!
தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும் பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 10
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற தலங்களை இது வரை கண்டோம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 9
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரப் பாடல்களில் இடம்பெற்ற 13 வைப்புத்தலங்கள் குறித்து இன்று காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 8
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் வெஞ்சமாகூடல் பற்றி இன்று காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 7
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் சித்தம் காக்கும் திருமுருகன்பூண்டி பற்றி இன்று காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 6
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் முதலையுண்ட பாலகனை தமிழ்ப் பதிகம் பாடி மீட்ட அவிநாசி திருத்தலம் குறித்து இன்று காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 5
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் மமூம்முர்த்திகள் அருளும் கொடுமுடியைக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 4
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் கரூவூர் என்கிற கரூரைக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 3
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் திருச்செங்கோடு பற்றிக் காண்போம்...
தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 2
கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை. அவற்றுள் திருநணா என்கிற பவானியைக் காண்போம்...