தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் திருத்தலங்கள் – 1

கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை.

கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்

மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கஃபாலா’ என்ற தொழிலாளர் ஒப்பந்த முறையின் அநியாயம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒரு குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார், கேரளத்தைச் சார்ந்த இளம் இயக்குநர் கோவிந்த் கே. சஜி. அது தொடர்பான ஓர் அறிமுகம் இங்கே...

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே…

தமிழகத்தில் தேர்தல் ஜூரம்

தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பிறகு ஒரு மாதகாலம் பிரசாரக் காலம். எனவே, வரும் நாட்களில் தொடர்ந்து அரசியல் களத்தை அலச தினுசு தினுசான வாய்ப்புகள் கிடைக்கும்.

பிப். 14: தமிழகம் விழிப்படைவது எப்போது?

விழிப்புணர்வுள்ள சமுதாயமே தன்னைக் காத்துக் கொள்ளும். ஒற்றுமையான சமுதாயமே அரசியல்ரீதியாக பலன்களைப் பெறும். இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ வேண்டுமானால் வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இவையே பிப்ரவரி 14இல் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

அமெரிக்க இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை: குற்றச்சாட்டுகளும் உண்மைகளும்

அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறது திரு. வ.மு.முரளியின் இக்கட்டுரை....

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: தன்னம்பிக்கையின் வெற்றி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாக, கடந்த 2026 பிப். 2ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மிக விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் பயன்கள் இப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் உருவானதன் பின்புலத்தில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிதானம் காத்த இந்தியாவின் ராஜதந்திர வியூகமும், பண்பட்ட அணுகுமுறைகளும், பொறுமையான செயல்பாடுகளும் காரணமாக இருந்துள்ளன.

மத்திய அரசின் நலத்திட்டங்களால் தரம் உயரும் நடுத்தர வர்க்கம்!

மத்தியில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் போல கவர்ச்சிகரமான மானியங்களில் கவனம் செலுத்தாமல், மக்கள் பயன் பெறும் வகையிலான அடிப்படைச் சீர்திருத்தங்களில் தான் அதிகமான கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உச்சமானவை. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை உயர்த்தியதன் மூலமாக, வரிவிதிப்பு வலைக்குள் இருந்த பலகோடி நடுத்தர மக்கள் வெளிவந்தார்கள். அதன்மூலமாக, அவர்களின் சுகாதார, வீட்டுவசதி உள்ளிட்ட இதரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

நேதாஜி (கவிதை)

நேதாஜி பிறந்த நாள் கவிதை இது...

பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்

தமிழ்ப் பண்பாட்டில்  ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.

தரணி மகிழ தைமகளே வருக!

அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.

மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…

தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த  ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும்  சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அவலச்சுமை

ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.