சாவர்க்கரும் ஜனநாயகமும்

"தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது,  நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது."

வடகிழக்கில் ஹிந்து தேசியம் – 04

ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் நான்காம் பகுதி இது…

வடகிழக்கில் ஹிந்து தேசியம் – 03

ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் மூன்றாம் பகுதி இது…

வடகிழக்கில் ஹிந்து தேசியம்- 02

ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் இரண்டாம் பகுதி இது…

வடகிழக்கில் ஹிந்து தேசியம் – 01

ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் முதல் பகுதி இது…

பரப்பிவிடப்படும் ஒரு திராவிட ‘மாடல்’ பொய்!

காந்தி டால்ஸ்டாயை கல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய போது டால்ஸ்டாயை ஆரத்தழுவிய மகாத்மா காந்தி கேட்கிறார்: “உங்கள் அகிம்சை கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள்?”  டால்ஸ்டாய் பதிலளித்தாராம்: “உங்கள் தென்னாட்டில் திருவள்ளுவர் என்பவர் எழுதிய திருக்குறளிலிருந்துதான் பெற்றேன்”. இது உண்மையா? ஆராய்கிறார் திரு. அரவிந்தன் நீலகண்டன்...

தமிழக முதல்வராக உள்ளவரின் கனிவான கவனத்திற்கு!

கரூரில் நடிகர் விஜய் செப்.27இல் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானது அனைவரும் அறிந்த துயரம். அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில், விசாரணையை திசை திருப்பும் வகையிலும், விசாரணை அமைப்புகளுக்கு மறைமுக நிர்பந்தம் தரும் வகையிலும், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தில் திமுக, இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். கரூர் கொடூரத்திலிருந்து மாநில ஆளும்கட்சியைக் காப்பாற்ற சிலர் வெளியிட்ட அந்த அறிக்கையை படைப்பாளர்கள் சங்கமம் அன்றே கண்டித்தது. அந்த விவரங்கள் (காலத்தின் தேவை கருதி), இங்கே....

உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம்  2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…

பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் –  திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…

ரமாபாயும் சவிதா அம்பேத்கரும்: வரலாற்றின் நிழல்கள்!

சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. அதேசமயம், அவரது பங்களிப்பை தொடர்ந்து,  நீடிக்கச் செய்வதற்காக பங்காற்றிய ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிப். 14: தமிழகம் விழிப்படைவது எப்போது?

விழிப்புணர்வுள்ள சமுதாயமே தன்னைக் காத்துக் கொள்ளும். ஒற்றுமையான சமுதாயமே அரசியல்ரீதியாக பலன்களைப் பெறும். இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ வேண்டுமானால் வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றாக வேண்டும். இவையே பிப்ரவரி 14இல் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

விமான விபத்துகளில் பலியான இந்திய பிரமுகர்கள்

இன்று காலை மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த விமான விபத்தில் மாநில துணை முதல்வர் அஜித் பவார் பலியாகி இருக்கிறார். விமான விபத்துகளில் அரிய மானுட உயிர்கள் பலியாவது அவ்வப்போது நிகழ்கிறது. இந்தியாவுடன் தொடர்புடைய சில முக்கியமான விமான விபத்துகள் பற்றிய தொகுப்பு இங்கே…

கம்யூனிஸ்டுகளின் அகோர முகம்

நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அகோர முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார், பாஜகவின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள்…