தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...
Month: August 2026
எதிர் நோக்கில் சிந்தியுங்கள்!
பொது ஊடக செய்திகள் இணையத்தின் தகவல் கருவூலமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையம் - அதிலும் குறிப்பாக - சமூக ஊடகங்கள் தான் பொது ஊடகங்களுக்கு தகவல் கருவூலமாக மாறி இருக்கின்றன. இந்த மாற்றம் கூட எதிர்நோக்கில் சிந்திப்பது தானே? முகநூலில் திரு. டி.கே.எல்.ஸ்ரீராம் எழுதிய இநதக் கட்டுரையை, நட்புரிமையுடனும் நன்றியுடனும் இங்கே மீள்பதிவு செய்கிறோம்!