ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டத்தில் அந்தணர்களும் வேறு சில சமூகத்திணரும் பூணூல் மாற்றும் சடங்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதன் தாத்பரியத்தையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறார் திரு. ஜடாயு. அவரது முகநூல் பதிவு இங்கே...