அணுசக்தி: புதிய விடியலுக்கு அச்சாரம்

பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.... திருநின்றவூர் ரவிகுமாரின் கட்டுரை...