பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளியின் சிறப்புக் கட்டுரை.

விடுதலைப் போரை வழிநடத்திய சநாதன தர்மம்

இந்திய விடுதலைப் போராட்டம் ஹிந்து தேசிய சிந்தனைகளுடன், சநாதனக் கருத்துகளுடன் வார்க்கப்பட்டது என்கிறார் பாஜக நிர்வாகியும் சிந்தனையாளருமான திரு. ராம் மாதவ். தொடர்ந்து படியுங்கள் தர்க்கரீதியிலான அவரது கட்டுரையை...

நதிநீர் இணைப்புக்கு குரல் கொடுப்போம்!

தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்து மக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் திரு. அர்ஜூன். சம்பத் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…

நீரின்றி அமையாது உலகு

தாராபுரத்தில் செப். 8ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக துணைத் தலைவர் பேரா. ப.கனகசபாபதி அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு…

அமராவதித் தாயை வணங்குவோம்!

தாராபுரத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்ற ’அமராவதி ஆரத்தி திருவிழா’வில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக பொதுச் செயலாளர் பேரா. இராம.ஸ்ரீநிவாசன் அவர்களது உரையின் சுருக்கமான தொகுப்பு.

வானிலிருந்து நாட்டை அளப்போம்!

‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு 'வானத்தின் கண்' என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!

வந்தே மாதரத்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்க்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியைக் கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவகங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுபவை; அனைவருக்கும் பொதுவானவை.... எழுதுகிறார் சமூக சேவகர் திருமதி கீதாஜ்சலி ஆங்மோ...

வழிகாட்டு கண்ணா!

இன்று கோகுலஷ்டமியை முன்னிட்டு ஒரு கவிதை...

கண்ணா….கண்ணா…..கண்ணா…..!

கோகுலாஷ்டமி வாழ்த்துகள். பண்டிகையைக் கொண்டாட இன்னொரு கவிதை...

திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ? 

'நான் தமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்'   என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...

ஜென்ஸி எச்சரிக்கையும் நதிமூலமும்….

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இது அரசு மீதும் ஜனநாயகம் மீதும் அவநம்பிக்கை கொள்ளச் செய்யும் சதிகாரர்களுக்கு உதவிகரமாக இருந்துவிடக் கூடாது என்கிறார் எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்…

அணுசக்தி: புதிய விடியலுக்கு அச்சாரம்

பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.... திருநின்றவூர் ரவிகுமாரின் கட்டுரை...

மோடியிசம்: இப்போதைய காலகட்டம்

பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரேயொரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்பத் தகுந்த மாநிலத் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை. கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்டுரை...

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டத்தில் அந்தணர்களும் வேறு சில சமூகத்திணரும் பூணூல் மாற்றும் சடங்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதன் தாத்பரியத்தையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறார் திரு. ஜடாயு. அவரது முகநூல் பதிவு இங்கே...

சென்னையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தியாகியர் நினைவகங்கள்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடையாறு பகுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சாலையில் அமைந்துள்ள  நினைவகங்களும் மணிமண்டபங்களும், தலைவர்களின் சிலைகளும் பார்க்க ஆளின்றி, பராமரிக்க அக்கறையின்றி பரிதாப நிலையில் இருக்கின்றன. (புகைப்படங்களுடன் நேரடி ரிப்போர்ட்)...