கடந்த முறை இந்திய நாடாளுமன்ற வரைபடத்தை தேசம் வரைந்த போது, 1971இல், அதன் மக்கள் தொகை 55 கோடி. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. ஆனால் லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை அதே 543. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஜனநாயகத்தின் கட்டாயம்.
Category: சிந்தனைக் களம்
சாவர்க்கரும் ஜனநாயகமும்
"தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது, நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது."
கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்னவென்று தெரியுமா?
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவது, இங்குள்ள பலரது கனவு. இதுகுறித்து எச்சரிக்கிறார், எழுத்தாளர் திரு. பி.எஸ்.நரேந்திரன். இது இவரது முகநூல் பதிவு.
பதிப்புலகில் திருக்கருவையந்தாதிகள்: பகுதி-2
வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் நிறைவுப் பகுதி…
பதிப்புலகில் திருக்கருவையந்தாதிகள்: பகுதி-1
வரதுங்க ராம பாண்டிய மன்னர் இயற்றிய ‘திருக்கருவை அந்தாதிகள்’ நூற்கள் இதுவரை யார் யாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன். இது கட்டுரையின் முதல் பகுதி…
பரப்பிவிடப்படும் ஒரு திராவிட ‘மாடல்’ பொய்!
காந்தி டால்ஸ்டாயை கல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய போது டால்ஸ்டாயை ஆரத்தழுவிய மகாத்மா காந்தி கேட்கிறார்: “உங்கள் அகிம்சை கருத்துக்களை எங்கே பெறுகிறீர்கள்?” டால்ஸ்டாய் பதிலளித்தாராம்: “உங்கள் தென்னாட்டில் திருவள்ளுவர் என்பவர் எழுதிய திருக்குறளிலிருந்துதான் பெற்றேன்”. இது உண்மையா? ஆராய்கிறார் திரு. அரவிந்தன் நீலகண்டன்...
அன்பு மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்!
சட்டசபையில் தேவையே இன்றி, சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் பேசி, வம்பு வளர்த்திருக்கும் உதவாக்கரையின் தாய்க்கு கனல் தகிக்கும் கவிதையை வேண்டுகோளாக முன்வைக்கிறார் கவிஞர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
உங்கள் கோபம் நியாயமல்ல, உதயநிதி அவர்களே!
உதவாக்கரைநிதிக்கு அற்புதமான பாடம் எடுத்திருக்கிறார். முட்டாள்கள் திருந்துவது துர்லபம். அழிய வேண்டியவர்களால் எவ்வாறு திருந்த முடியும்? இருப்பினும், திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த அறிவுரையை கழக உடன்பிறப்புகள் படித்து தங்களுடைய இளவரசரிடம் கொண்டு சேர்க்கட்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.
அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே, நண்பனே!
மிகவும் நீண்ட பதிவு.. சமூகத்தின் மறதியைப் போக்க இதைத் தவிர வேறு வழியில்லை! பொறுமை காத்து அருளுங்கள். இதனை எப்படியாவது முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: தேசியத்துக்கு நல்லது!
தமிழகத் தேர்தல் களத்தில் நடந்திருப்பது ஓர் அமைதிப்புரட்சி. 1967க்குப் பிறகான அரசியல் புலத்தில் இரு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சி வெல்வது, அதுவும் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெல்வது சாமானியமானதல்ல. இதனைச் சாதித்திருக்கும் நடிகர் விஜய் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அவரது கட்சி கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டிவிட்டது
தேவாரத் தலமா கருவையம்பதி?
தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர் என்ற திருக்கருவையம்பதி. இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால், சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
விஜய் ரசிகர்கள் தற்குறிகளா?
தமிழக அரசியல் களத்தில் திரைத்துறையும் ஊடகங்களும் திமுக சார்புடன் செயல்பட்டு வருவது ரகசியமான ஒன்றல்ல. இதற்குத் தீர்வு காணாமல், ‘தற்குறி’ கலாசாரத்தைத் தடுக்க முடியாது என்கிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்.
தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை எது?
நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…
தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?
எனது தேர்வு
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.