கரூர் கோவில் இனாம் நிலங்கள்: என்னதான் பிரச்சினை?

கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...

சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!

சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.

இவரல்லவோ முதலமைச்சர்!

துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை,  ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர். 

நேரமில்லை போலும்! 

செண்பகவல்லி அணை திட்டத்தை ஆதரித்து ‘பொருள்புதிது’ தளம் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இத்திட்டம் குறித்த புரிதல் தமிழக ஆட்சியாளர்களுக்கோ, அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஆர்வலர்களுக்கோ இல்லை போலும் என்று வருந்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

அமெரிக்க தமிழ் மாநாட்டில் அண்ணாமலை: ஒரு பார்வை

’நாம் தலைவர்கள்’ அமைப்பின் தலைவர் திரு. அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசியது விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்த நமது பார்வையை திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார் இங்கே எழுதுகிறார்…

கீதையின் பாதையில்… 

ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர்  ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று, சங்கரன்கோவில் சிவத்தொண்டர்  மா.பட்டமுத்து அவர்களின் கட்டுரை உதவியுடன் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்

“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம்,   யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....

நரேந்திர மோடி பற்றி பிரணாப் முகர்ஜி

நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 இல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியைப் பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள்  இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.

காலக் கணிதம்

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்த் தாய்க்குக் கிடைத்த இளையமகன் கவியரசு கண்ணதாசன். திரைப் பாடல்களிலும் இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்த, அமுதத் தமிழ்ச் சொல்லாற்றலுக்கு சொந்தக்காரர். கவிஞர் மட்டுமல்ல, நாடறிந்த எழுத்தாளர்; அரிய மானுடர். அன்னாரது நூற்றாண்டு இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. அதனையொட்டி அவரது சுய பிரகடனக் கவிதை இங்கே…

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை?

1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது.  இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் அனைத்தும் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால், அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.

ஆபாசத்தை வேரறுப்போம்!

கையடக்கமான திறனறி அலைபேசிகள் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, இதில் உள்ள இணையவசதியால் ஆபாசப் படங்கள் மலிகின்றன; மனித மனங்களை நச்சாக்கி வருகின்றன. இதுதொடர்பாக 2015இல் தினமணியில் வெளியான இக்கட்டுரை இன்று கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்

கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது.

அடுக்களையில் இருந்து அபாயப் படை

அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது,  காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.

சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

சநாதனம் என்ற சொல்லிற்கு  'என்றுமே அழியாத' என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  "கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்".

பழங்குடியினர் சலுகைகள் யாருக்கு?

லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவற்றைக் கைவிட்டு விட்டு, வேறு மதத்திற்குச் சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும்.