தமிழக அரசியல் களத்தில் திரைத்துறையும் ஊடகங்களும் திமுக சார்புடன் செயல்பட்டு வருவது ரகசியமான ஒன்றல்ல. இதற்குத் தீர்வு காணாமல், ‘தற்குறி’ கலாசாரத்தைத் தடுக்க முடியாது என்கிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்.
Category: சிந்தனைக் களம்
தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை எது?
நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…
தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?
எனது தேர்வு
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.
இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?
இந்துக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில கேள்விகளை எழுப்பி, தானே பதில் அளித்து, நமது சிந்தனையத் தூண்டுகிறார் எழுத்தாளர் திரு.பி.ஆர்.மகாதேவன்...
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…
உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
தேர்தலும் இந்துக்களின் கடமையும்
இந்த தேசத்தில் இந்துக்கள் ஏன் இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களின் அரசியல் விழிப்புணர்வின்மையே காரணம். இதற்குத் தீர்வு என்ன? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் வழிகாட்டுகிறார்…
மறுவரையறை- ஒரு புதிய பார்வை
தொகுதி மறுவரையறை குறித்த நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதிலும் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார், செயலூக்கம் கொண்ட எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
வாக்கு விற்பதற்கு அல்ல!
கொள்ளைக்காரர்களை, போதை மாஃபியாக்களைத் தேர்வு செய்யாதீர்கள். அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு வருடத்துக்கு தினமும் 7 ரூபாய்க்குள் நீங்கள் விலை போகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்திய இடதுசாரிகளும் போரும்
ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. ‘இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது’ என்றானது.
ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…
பத்தாண்டுகளுக்கு முன் ‘தமிழ்ஹிந்து டாட்காம்’ இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்போதைய பொருத்தப்பாடு கருதி, இங்கு மீள்பதிவாகிறது.
துணைக்கண்ட முஸ்லிம்கள்: கடன் வாங்கிய அடையாளம்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா? அல்லது உம்மா - இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம்: மக்கள் மீது நம்பிக்கை
-வ.மு.முரளி 2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ் சட்டமானது, அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக் குறைப்பதன் மூலம் நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.
ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?
தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...
எனக்குப் பிடித்த ஒரு கவிதை
இன்றைய உலகம் போர்ச்சூழலால் அவதியுறுகிறது. இதற்குத் தீர்வு என்ன? உலகம் ஏங்குகிறது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன உலகம் வாழ வழிகாட்டிய தமிழ்க் கவிஞனின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அவர்கள். இதோ அந்த இனிய கட்டுரை...