துறவிகளையும், விடுதலைவீரரையும், பிற மதத்தினரையும் காந்தம் போல ஈர்க்கும் திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரை, ‘இவரல்லவோ முதலமைச்சர்!’ என ஆன்மிக அன்பர்கள் போற்றுகின்றனர்.
Tag: சமயம்
கீதையின் பாதையில்…
ஹிந்துக்களின் புனித நூற்களில் முதன்மையான வேதக் கருத்துக்களை வெளிநாட்டினர் ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்று, சங்கரன்கோவில் சிவத்தொண்டர் மா.பட்டமுத்து அவர்களின் கட்டுரை உதவியுடன் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்
“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....
இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்
கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது.
வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?
‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...
சிவாய்மார் மேடை
அய்யா வைகுண்டரின் வழிபாட்டுநெறியில் திளைப்பவர் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். அவரது அய்யாவழி குறித்த சிறு கட்டுரை இது.
குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள்
பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள் ‘என்னால் முடியாது, முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா...’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்....கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்களின் கட்டுரை...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
தமிழகம் முழுவதும் இன்று (பிப். 23) கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முருக பக்தர் பேரவை சார்பில் நடைபெறுகிரது. அவர்கள் வெளியிட்டுள்ள முருக பக்தர்களுக்கான அறிக்கை இது…
சற்குருவை துதி மனமே – 2
அதிவீரராம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள சற்குரு நாதர்களின் ஒடுக்கம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் இரு மகான்களைப் பற்றி இக்கட்டுரையில் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….
பொங்கலை மடை மாற்றாதீர்கள் துரோகிகளே!
உண்மையில் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது நாம் தனித்துவிடப்படும் வெறுமையை சோகத்தைப் போக்கிக் கொள்ள இந்து விரோத அரசியல் சக்திகள் உருவாக்கியிருக்கும் விபரீத விழாக்கள் தான் ‘திராவிட’ பொங்கல், சமத்துவ’ பொங்கல், ஜல்லிக்கட்டு கேளிக்கை’ போன்றவையெல்லாம்.
பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்
தமிழ்ப் பண்பாட்டில் ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.
தரணி மகிழ தைமகளே வருக!
அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.
மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…
தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகையும் தமிழரும்
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் தொடர்பாக, தினமணி நாளிதழில் சென்ற மாதம் வெளியான ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்களின் கட்டுரை, பல இலக்கிய ஆதாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது. தற்போதைய சூழலில் இக்கட்டுரை தேவை கருதி நன்றியுடன் மீள்பதிவாகிறது.
ஷட்பதீ ஸ்தோத்திரம் – விளக்கம்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.