இனிமை தரும் நாற்பது – 1

அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள், தஞ்சையில் செயல்பட்ட பாரதி இலக்கிய பயிலகத்தின் இயக்குநராக அரும்பணி ஆற்றியவர். அவர் ‘பொருள்புதிது’ இணையதளத்திற்கு முந்தைய வலைப்பூவான ‘தேசமே தெய்வம்’ தளத்திற்கு எழுதிய கட்டுரைத் தொடர் இது. அவரது நீங்கா நினைவுடன், அக்கட்டுரைத் தொடர் இங்கு பதிவாகிறது...

தேவாரத் தலமா கருவையம்பதி?

தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர் என்ற  திருக்கருவையம்பதி.  இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா  என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால், சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.  

விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில் நால்வருக்கு விருது!

சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.

விஜய் ரசிகர்கள் தற்குறிகளா?

தமிழக அரசியல் களத்தில் திரைத்துறையும் ஊடகங்களும் திமுக சார்புடன் செயல்பட்டு வருவது ரகசியமான ஒன்றல்ல. இதற்குத் தீர்வு காணாமல், ‘தற்குறி’ கலாசாரத்தைத் தடுக்க முடியாது என்கிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்.

தமிழகத்தில் இந்துக்களின் பிரச்னை எது?

நாட்டிலேயே அதிகமான கோயில்கள் இருந்தும், அற்புதமான சமய இலக்கியங்கள் கொண்டதாக இருந்தும், தமிழகம் ஏன் கானல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது பார்வையில் இதற்கு தீர்வு கூறுகிறார்…

உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம்  2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…

பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் –  திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு

விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…

தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?

எனது தேர்வு

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.

விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!

விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.

இந்துக்கள் வெல்கிறார்களா, தோற்கிறார்களா?

இந்துக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சில கேள்விகளை எழுப்பி, தானே பதில் அளித்து, நமது சிந்தனையத் தூண்டுகிறார் எழுத்தாளர் திரு.பி.ஆர்.மகாதேவன்...

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…

உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள்  கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.

தேர்தலும் இந்துக்களின் கடமையும்

இந்த தேசத்தில் இந்துக்கள் ஏன் இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களின் அரசியல் விழிப்புணர்வின்மையே காரணம். இதற்குத் தீர்வு என்ன? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் வழிகாட்டுகிறார்…