ஜம்புத்வீபப் பிரகடனம்

 இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க 1801 ஜூன் 16 அன்று மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட முதல் விடுதலைப் பிரகடனம்  ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ ஆகும். இதுவே 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முந்தைய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் முழக்கமாகும்.

முஸ்லிம்களிடையில் தீண்டாமையும் ஜாதிமத பேதமும் இல்லையா?

சமத்துவமின்மை உலெகெங்கும் உள்ளது. அதைக் களையவே சமயங்கள் தோன்றின. ஆயினும் சமயங்களினுள்ளும் சமத்துவமின்மை தாண்டவமாடுகிறது. ஹிந்து சமயத்தில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக பல மகான்கள் போராடி, சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளனர்; சீர்த்திருத்தங்கள் தொடர்கின்றன. அதே சமயம், ஹிந்து சமயத்தைப் புறம் பேசும் இஸ்லாம் மதத்திலும் குறைகள் இல்லையா? இக்கேள்வியை 1935இல் கேட்டிருக்கிறது ஒரு பத்திரிகை. நமது காலப் பெட்டகத்தில் அந்தப் பத்திரிகையின் கட்டுரை இடம் பெறுகிறது…

ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்

“ஈ.வெ.ரா.வை பைத்தியகார விடுதியில் வைத்து (மனநல மருத்துவமனை) சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே அன்றைய தமிழக முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதி இருப்பதை இன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் சந்தேகமே. அவர்கள் (இந்தியா கூட்டணிக் கட்சிகள்) அறிவதற்காகவே, முதல் பிரதமர் திரு. நேருவின் கடிதம் இங்கு பதிவிடப்படுகிறது....

புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்!

பகுத்தறிவு என்ற போர்வையில், கேள்விகளை மட்டுமே எழுப்பி கேலி பேசிய வீணர் கூட்டத்தால் நமது கடவுளர்கள் அவதூறு செய்யப்பட்ட அதே காலத்தில், அந்தக் கூட்டத்துக்குள்ளேயே குத்துவெட்டு நிகழ்ந்ததும் கடவுளின் லீலை தான். இதோ, முதிய வயதில் திருமணம் செய்து, தனது அறிவுரையை தானே மீறிய பெரியவர் ஒருவரை அவரது சீடனே கண்டிக்கிறார். 9.7.1949-இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - மணியம்மை திருமணம் நடைபெற்றது. அதனைக் கண்டித்து ‘திராவிட நாடு’ பத்திரிகையில் (03.07.1949) தி.மு.க. நிறுவனர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கட்டுரை இது: