மாரீசன் குரல்

தமிழகத்தில் பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக (உபயம்: அமைச்சர் துரை முருகன்) என்று திமுகவினரே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு நாள் செய்தியாளர் சந்திப்பும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், அவரை முடக்க முனை மழுங்கிய பல ஆயுதங்களைப் பிரயோகித்துப் பார்க்கிறது ஆளும் திமுக. அதன் கடைசி முயற்சி, சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தை அண்ணாமலைக்கு எதிராகப் பேச வைத்திருப்பது. இதற்குப் பொருத்தமான பதிலை அளிக்கிறது இக்கட்டுரை...

தீபம் போதும்!

மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)

வாசக ஞானம்

“கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும்.” - மகாகவி பாரதியின் இனிய அறிவுரை இது....

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்

திரு. கோ.ஆலாசியம்,   தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கு கப்பல் துறையில் மின்னணுவியல் பொறியாளராக  32 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்;  வேதாந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…