செல்வம் – II

மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என்ன? ஏழைகளின் துயரை அகற்றுவது எப்படி? ரஷ்யாவில் உதித்துள்ள பொது உடைமை சித்தாந்தம் நல்லதா? அது நீண்ட நாட்கள் நிலைக்குமா? ஆயுதத்தாலும் வன்முறையாலும் சமத்துவத்தை நிலைநாட்ட முடியுமா? கம்யூனிஸம் நீடிக்குமா? இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும், சுதேசமித்திரனில் 1917-இல் எழுதிய கட்டுரையில் பதில் அளிக்கிறார் மகாகவி பாரதி....

மேலை நாட்டு ஸ்பினோஸாவும், கீழை நாட்டு நரேந்திரரும்

விஜயபாரதம் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. சந்திர. பிரவீண்குமார், சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது…