இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.
Day: January 12, 2023
பாஞ்சாலி சபதம் – 2.3.4
பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாட்டனாரான பீஷ்மர் பாஞ்சாலியின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். “முன்னாளில் ஆணும் பெண்ணும் சமம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. இப்போது மனைவியை அடிமையாக விற்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. உன்னை சூதில் பணயம் வைத்து உன் கணவன் தருமன் தோற்றுவிட்டான். நான் என்ன செவது?” என்கிறார் அவர். “தீங்கு தடுக்குந் திறமிலேன்’ என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்” என்கிறார் மகாகவி பாரதி...
சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்
பேராசிரியர் திரு. இரா. ஸ்ரீநிவாசன் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…