செல்வம்-I

ரஷ்யாவில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சி குறித்த மகாகவி பாரதியின் அதியற்புதமான கட்டுரை இது. ரஷ்யாவில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் ஏன் வளர முடியவில்லை என்பதையும் கேள்வியாகக் கேட்டு 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1907) அவர் எழுதிய கட்டுரை இது...

கடவுளைக் காண மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள்!

தினகரன் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு.மு.நாகமணி, சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….