பாரதி- அறுபத்தாறு -45

-மகாகவி பாரதி

பாரதி- அறுபத்தாறு

45. பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
      பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
      மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
      விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
      பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.       45

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s