பாரதி- அறுபத்தாறு (7-10)

-மகாகவி பாரதி பாரதி அறுபத்தாறு (7-10) அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்      அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே      வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,      சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.      நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.       7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் .செத்திடுவா ரொப்பாவார்; … Continue reading பாரதி- அறுபத்தாறு (7-10)

சிவகளிப் பேரலை- 78

பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப்போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்....