மூத்த பத்திரிகையாளரும் பிரஸார் பாரதி முன்னாள் தலைவருமான திரு. ஏ.சூரியபிரகாஷ், நாட்டை உலுக்கிய நெருக்கடி நிலையின் நினைவலைகளை தனது ‘Emergency- The Indian Democracy’s Darkest Hour’ நூலில் பதிவு செய்திருக்கிறார். இரண்டாண்டு கால சர்வாதிகாரத்துக்கு எதிரான போரை நினைவூட்டும் பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதன் சில பகுதிகள் இங்கே…