சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

சநாதனம் என்ற சொல்லிற்கு  'என்றுமே அழியாத' என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  "கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்".