ஜம்புத்வீபப் பிரகடனம்

 இந்தியாவை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க 1801 ஜூன் 16 அன்று மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட முதல் விடுதலைப் பிரகடனம்  ‘ஜம்புத்வீபப் பிரகடனம்’ ஆகும். இதுவே 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் முந்தைய காலனி ஆதிக்க எதிர்ப்புப் போர் முழக்கமாகும்.