கோமுட்டி செட்டியார் ஒருவரை ஒரு திருடன் அடித்துக் கொண்டிருந்தானாம். அப்போது செட்டியாரின் கவலையெல்லாம் அவன் கை தன் மேல் படுகிறதே என்பதாக இருந்ததாம். அதே போலத்தான் இந்து சமுதாயம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. வருகிறவன் போகிறவனெல்லாம் அடித்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கிறானே என்கிற வருத்தத்துடன் கட்டுரை ஆரம்பிக்கிறது.