பாரதியின் ஞானப்பாடல்- 14

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 14வது கவிதை இது...தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது       தோற்ற முறுஞ் சுடராம்!

சிவகளிப் பேரலை – 34

பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை...