பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள் – 1

மகாகவி பாரதி தான் பணியாற்றிய / நடத்திய பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகள் அவரது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துபவை. அவற்றில் மூன்று அறிவிப்புகள் இங்கே...

சிவகளிப் பேரலை- 18

வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். ....