சிவகளிப் பேரலை – 40

மனத்தில் சிவபெருமான் அரசாட்சியால் ஞானப்பயிர் வளர்ந்து நற்பலன்கள் கொடுப்பதை முந்தைய ஸ்லோகத்தில் வர்ணித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தன் ஒருவன், தனது மனத்திலே பக்திப் பயிரை எவ்விதம் வளர்ப்பது என்பதை விவரிக்கிறார்....

பாரதியின் ஞானப்பாடல் – 19

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற வகையிலான ஞானப்பாடல் இது...