....வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன் சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!...
Day: June 14, 2022
பாரதியின் ஞானப்பாடல்- 10
இக்கவிதை நாத்திகக் கவிதை போல தோற்ற மயக்கம் தருவது; உண்மையில் வேதாந்தத்தின் தெள்ளிய விளக்கமாக அமைந்த அரும்பெரும் கவிதை இது. அறிவே தெய்வம் என்பது, பிரம்மவாதிகளின் கொள்கை. அது ஈசனை விலக்கவில்லை; ஞான வடிவானாவன் ஈசன் என்கிறது...
சிவகளிப் பேரலை- 30
சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்?....பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். ...