பாரதியின் ஞானப்பாடல் – 16

எளிய வரிகள்... அரிய அனுபவ ஞானப் பதிவுகள்... மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 16வது கவிதை இது...

சிவகளிப் பேரலை – 36

இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது.  இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....