சிவபெருமான் ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன. இவ்வாறு அறம் பேணப்படுவதால், காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது.....
Day: June 23, 2022
பாரதியின் ஞானப்பாடல்- 18
கடமை கடமை என்று ஓடிக் கொண்டிருக்க வேண்டாம், கட்டற்று, கடமை நினைவே இன்றி வாழ்வோம் - என்ற மகாகவி பாரதியின் வித்யாசமான சிந்தனை இக்கவிதையில் ஒலிக்கிறது....