ஆழம் காணவியலாத பக்தி என்ற நீர் நிறைந்த அகழியும், அந்த பக்தியிலே அசைவிலாத உறுதி என்ற தன்மை வாய்க்கப் பெற்ற மதிலும், நற்குணங்களாகிய படைகளும், உடல் - மனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட உறுதி வாய்ந்த கோட்டைச் சுவர்களும், ஞானத்தையே நிறைவான பொருளாகவும் கொண்டது பக்தனின் மனதாகிய கோட்டை. ...
Day: June 26, 2022
பாரதியின் ஞானப்பாடல்- 21
மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 20வது கவிதை இது... பேயாய் உழலும் சிறுமனதுக்கு அறிவுரை இது...