பாரதியின் ஞானப்பாடல் – 2

”காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்      கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று முழஙிய அற்புதச் சொற்றொடர் அமைந்த மகாகவியின் பாடல், அவரது ஞானப்பாடல்களில் இரண்டாவதான இக்கவிதையில் இருக்கிறது...

The Fox with the Golden Tail (Short Story)

மகாகவி பாரதி எழுதிய ஆங்கிலச் சிறுகதை - The Fox with the Golden Tail. 1914இல் பொன்வால் நரி என்ற தலைப்பிலான இந்த ஆங்கில நையாண்டிக் கதையை பாரதி எழுதி வெளியிட்டார். அக்கதை, அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சங்கக் கொள்கைகளை நையாண்டி செய்வதாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுவர்.

சிவகளிப் பேரலை- 22

ஆண்டவன் என்பவன் ஒருசாராருக்கு மட்டும் அருள்பாலிப்பவன் அல்லன், அனைத்துத் தரப்பினரையும் அரவணைப்பவன். கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவனே கடவுள். நமது பார்வையில் கெட்டவர்களாகத் தெரிபவர்கள்கூட ஆண்டவனை வணங்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீதும் அருள்பார்வை வீசி, தேவையான நேரத்தில் நற்பாதையில் திருப்புகிறான் ஆண்டவன். சிவபெருமான், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மட்டுமல்ல, அரக்கர்களுக்கும்கூட அருள் பொழிந்துள்ளதை பல புராணக் கதைகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். மனிதர்களிலும் பாகுபாடின்றி திருடர்கள், கள்வர்களுக்குக்கூட அவர் கடவுளாயிருக்கிறார். நமது மனத்தை நமக்குத் தெரியாமலே கொள்ளையடிப்பவர் அல்லவா அவர்?