மகாகவி பாரதி எழுதிய ஆங்கிலச் சிறுகதை - The Fox with the Golden Tail. 1914இல் பொன்வால் நரி என்ற தலைப்பிலான இந்த ஆங்கில நையாண்டிக் கதையை பாரதி எழுதி வெளியிட்டார். அக்கதை, அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சங்கக் கொள்கைகளை நையாண்டி செய்வதாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுவர்.