தமிழ்த் தாத்தா (51-55)

‘தமிழ்விடு தூது’ என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது... (கி.வா.ஜ. எழுதிய ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 51- 55 அத்தியாயங்கள்)....

குயில் பாட்டு- 5

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஐந்தாவது பாடல் இது. பொருந்தாக் காதலைக் கண்டு கொந்தளிக்கும் கவியின் கனவுக் கவிதை...