திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல் (1941). இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது நிறைவுப் பகுதி...
Day: March 12, 2022
இந்தியா (06.04.1907) சித்திர விளக்கம்
இந்தியா- 06.04.1907 இதழில் வெளியான மகாகவி பாரதியின் சித்திர விளக்கம் இது...
இந்தியா (04.05.1907) சித்திர விளக்கம்
இந்தியா - 04.05.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...
இந்தியா (27.04.1907) சித்திர விளக்கம்
மிகப் பெரிய கட்டுரையில் தெரிவிக்க வேண்டிய கருத்தை ஒரே கருத்துப்படம் மூலமாகத் தெரிவித்து விடலாம். எனவேதான் அது கருத்துப்படம் அல்லது ‘கார்ட்டூன்’ எனப்படுகிறது. தமிழில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர், நமது இதழியல் தந்தை மகாகவி பாரதியே. அவர் தமது ‘இந்தியா’ இதழில் முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சித்திர விளக்கங்களே, தமிழ் இதழியலில் கார்டூன்களின் தொடக்கம். இங்கு இந்தியா (27.04.1907) இதழில் வெளியான சித்திர விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது...