புதிய வருஷம்

புத்தாண்டுப் பிறப்பு தமிழகத்துக்கு நன்மையாக அமைய இக்கட்டுரையில் பிரார்த்தனை செய்யும் பாரதி, அதே போக்கில், தேசத்தில் மலர்ந்துவரும் சுதந்திரக் கனலையும் சுட்டிக்காட்டி மகிழ்கிறார். “இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்றால் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழ்ப்பட்டே தீர வேண்டும். மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை’ என்று சொல்லி இருப்பதன் தாத்பரியம், விடுதலை உணர்வற்ற ஜந்துக்களாக நமது மக்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தவே.

சம்சாரம் என்பது வீணை

ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.