காஞ்சனை

சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் எழுதிய திகில் கதை இது....

பிங்கள வருஷம்

‘சோதிடந்தனை இகழ்’ என்று புதிய ஆத்திசூடியில் பாடிய மகாகவி பாரதி, இக்கதையில், சோதிடர்களின் தரத்தை விமர்சிக்கிறார். எனினும், நமது பாரம்பரிய சோதிட ஞானத்தை பாரதி முற்றிலும் நிராகரிக்கவில்லை என்பது இக்கதையின் இறுதியில் ‘தெய்வ வாக்கு’ என்று அவர் (காளிதாசன்) சொல்வதிலிருந்து தெரிகிறது.