இந்தியா (25.05.1907) சித்திர விளக்கம்

வ.உ.சி.யின் சுதேசி நாவாய் கம்பெனி துவங்கியபோது பாரதி பெருமிதத்துடன் சித்திரம் வரைந்து மகிழ்ந்தார். இந்தியா பத்திரிகையில் 28.5.1907இல் வெளியான சித்திர விளக்கம் இங்கே...

இந்தியா (15.06.1907) சித்திர விளக்கம்

இந்தியா- 150.06.1907 இதழில் வெளியான சித்திர விளக்கம் இது...

தமிழ்த் தாத்தா (36-40)

ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத்தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார். ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 35-40 அத்தியாயங்கள்...)

குயில் பாட்டு – 2

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இரண்டாவது பாடல் இது... காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல்....