ஒரு கோடி ரூபாய்

நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...

விவேகானந்தர் காட்டும் பெண் விடுதலை

தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜின் சுவாமி விவேகானந்தர் குறித்த நான்காவது கட்டுரை இது…