இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -5

பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.

பாண்டிபஜார் பீடா

தமிழின் நவீன எழுத்தாளர்களுள் முதன்மையானவர் அமரர் திரு. அசோகமித்திரன் (1931- 2017). வாழ்க்கையின் வெறுமையை பூடகமான அங்கதத்துடன், குறைந்த சொற்களில் வீரியமாக உரைத்தவர். தனது திரையுலக அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதிய சிறுகதை இது. இதில் வரும் சிட்டிபாபு யார்? அவர்தான் அசோகமித்திரனா?