பட்டணத்துச் செய்திகள்

பத்திரிகையாளன், தான் காணும், கேட்கும் நிகழ்வுகள் எதையும் செய்தியாக்கும் திறமை கொண்டவனாக இருக்க வேண்டும். அதிலும் நாட்டிற்கு நலம் விளைவிக்க தனது கருத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் துணிவும் வாய்த்திருக்க வேண்டும். ‘மகாகவி பாரதி (காளிதாஸன் என்ற பெயரில்) அளித்த இச்செய்தி காட்டுவது இதைத் தானே?

வெளிச்சம்

பேராசிரியர் மு.இராமச்சந்திரன், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  மதுரையில் வசிக்கிறார். தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலும், பட்டிமண்டப மேடைகளிலும் சொற்பொழிவாளராக தமிழ் வளர்ப்பவர்; ‘கம்பன்- சில தரிசனங்கள்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…