ஜாதிக் குழப்பம்

“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?” மகாகவி பாரதியின் இதயப் பொருமலுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லையே?

எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர் (கவிதை)

பேரொலியும் புரட்சி வேகமும் பின்னிப் பிணைந்தாட சுவாமி விவேகானந்தரின் அசரீரி முடிந்து போகிறது; அது முடிகிற போது, ஒரு தேசம் ஆரம்பமாகிறது.- பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கவிதை...