சக்திதாஸன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் மகாகவி பாரதி எழுதிய வியாசம் இது. ஸம்ஸ்க்ருதம் குறித்த பாரதியின் கருத்து மிகத் தெளிவானது. அதுவே இந்தியாவுக்கான பொது பாஷை என்பது தான் மகாகவியின் கருத்து என்பதை இந்தப் பதிவில் காண்கிறோம்…
Day: March 6, 2023
விவேகானந்தர் பாய்ச்சிய மின்னொளி
முனைவர் திரு. அர.ஜெயசந்திரன், பார்வைத் திறனற்ற பேராசிரியர்; விழுப்புரத்தைச் சார்ந்தவர். பார்வையின்மையைக் குறைபாடாகக் கருதி வீழாமல், தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் வென்று காட்டியவர். இவர் தற்போது சென்னை, மாநிலக் கல்லூரியில், தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர். வள்ளலாரின் இலக்கியங்களில் பேருபதேசம், வள்ளலாரின் இலக்கிய உத்திகள், வள்ளலார் ஒருவரே வள்ளல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…