தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...
Day: March 1, 2023
மெய்ப்பொருள் காண்பதறிவு!
திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....