ஸ்வதந்திர கர்ஜனை- 2(15)

1937-இல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூடிய வரை காந்திஜி சொன்ன செயல் திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் ராஜாஜி.

ஞான வானத்து வைகறை

திரு. பொன். பாண்டியன்  குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு  உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம் – 1.2.11

நல்லமைச்சனுக்கு அழகு மன்னருக்கு வரும் இடர் உரைத்தல். அதன்படி, சூதாட்டத்தின் திசைவழி பாண்டவர்களை அழிப்பதே என்பதை உணர்ந்த அமைச்சரும் சித்தப்பனுமான விதுரன், மன்னர் திருதராஷ்டிரனுக்கு இதனை இத்துடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறான். கெட்ட எண்ணம் கொண்ட துரியனால் குருகுலம் அழியப்போகிறது. அதைத் தடுக்காமல், “கேட்குங் காதும் இழந்துவிட்டாயோ?” என்கிறான். “நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் - நேரு மென்று நினைத்திடல் வேண்டா” என்று அறுதியிட்டு உரைக்கிறான். இவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரென்று தெரிந்திருந்தும் கூட. சூதாட்டச் சருக்கம் இங்கே நிறைவெய்துகிறது....