குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்... இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?
Day: December 19, 2022
தேசபக்தியை பெருக்கியவர்!
தேசத்தந்தை மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவர்களுள் பிரதானமானவர். அவர் பல இடங்களில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவற்றில் சில துளிகள் இவை….
பாஞ்சாலி சபதம் – 2.1.2
இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குவதற்கு முன் கலைமகளையும் மகாகவி பாரதி பிரார்த்திக்கிறார். கலைமகளின் பேரருள் இடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞரின் வேண்டுதல்...