பாஞ்சாலி சபதம் – 1.2.1

-மகாகவி பாரதி

கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.1. வாணியை வேண்டுதல்

தெளிவுறவே அறிந்திடல்; தெளிவுதர
      மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
      கனவுபல காட்டல், கண்ணீர்த்
துளி வளரஉள் ளுருக்குதல்,இங் கிவையெல்லாம்
      நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ் வாணீ! அடியனேற்
      கிவையனைத்தும் உதவு வாயே!       154

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s