மறைந்த திரு. பெ.சு.மணி, தமிழின் மூத்த ஆய்வாளர்; பாரதியியல் எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
Day: November 19, 2022
பாஞ்சாலி சபதம்- 1.1.10
திருதராஷ்டிரன் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வெகுண்ட அவரது புதல்வன், நல்லுரை கேளாச் செவியனாக, தனது சினம் கொண்ட வார்த்தைகளைக் கூறத் தொடங்குவதாக இப்பாடலை முடிக்கிறார் மகாகவி பாரதி.