சிவகளிப் பேரலை – 55

     சிவபெருமானின் நடனம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது மகான்களின்  வாக்கு. அவன்தான் தானும் ஆடி, நம்மையும் ஆட்டுவிக்கிறான். அவனது ஆடல் மகிமையை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது....

பாரதியின் தனிப்பாடல் – 7

நான்கே வரிகள்... இதில் உள்ள பொருளோ மாபெரும் நூலும் உரைக்கவொன்னாதது. மகாகவி பாரதியின் கவிதைகளுள் தனித்து இலங்கும் மந்திரம் போன்ற கவிதை ‘அக்கினிக் குஞ்சு’.