பாரதியின் ஞானப்பாடல் – 17

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

17. வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

”காட்டு வழிதனிலே-அண்ணே!
      கள்ளர் பயமிருந்தால்?”எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
      வீரம்மை காக்குமடா!” 1

”நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
      நெருங்கிக் கேட்கையிலே”-”எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
      காலனும் அஞ்சுமடா!” 2

$$$

Leave a comment